Friday 9 April, 2010

ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம் வாங்குவது மிகவும் கீல் தரமான செயல் .
டாக்டர் செல்வி ஜெயலிதா அவர்கள் 1996 தேர்தலுக்கு முன் வெல்ல நிவாரண நிதி சென்னை முழுவதும் 2000 கொடுக்கபட்டது அது பெரும் அளவில் ஓட்டாக மாறியது .படித்த பலர் இருக்கும் இடம் சென்னை என்று கூறும் இடத்திலே இப்படி .அதை வாங்க பல வசதி படைத்தவர்கள் வரிசை நின்றார்கள் .
பணம் கொடுத்தல் ஒட்டு அளிப்பர் என்பதை அரசியல் வாதி கண்டு கொண்டான் .
அது தான் சென்ற நாடாளமன்றம் தேர்தல் மற்றும் இடை தேர்தல் பணம் புகுந்து விளையாடியது .
சற்று சிந்தி அரசு உழியர் படித்தவர்கள் நாட்டின் மிது அன்பு உள்ளோர் தங்கள் குழந்தைஎதிர் காலம் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் .

இன்று உனக்கு பிடித்த கலைஞர் காசு கொடுக்கிறார் பாமர மக்கள் அதை வாங்கி வாக்கு அழிகின்றனர் இதை உக்குவிதால் .நாளை செல்வி ஜெயலிதா அவர்கள் நாளே அமமானி இடமோ அல்லது டாட்டா ப்ரில்லா யார் இடம் ஆவது சேர்த்து தேர்தல் களத்தில் நின்று வாக்கு 25000 கொடுத்து .வெற்றி பெற்று அவர்களுக்கு சாதகமாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தால் .
எங்கள் இடம் தான் காவலர்கள் இருக்கிறார்கள் எப்படி பணம் கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.ஒன்றை நினைவில் கொள்ளவும் காவலர்கள் பெரும் பகுதி செல்வி ஜெயலலிதா அவர்களை ஆதரிப்பர் .நீங்கள் கேட்கலாம் பார்லிமென்ட் தேர்தல் எப்படி கலைஞர் பணம் கொடுத்தார் அவர் உடய ஆட்சி மீறினால் நடிவடிக்கை சந்திக்க நேரிடும் .அனால் சட்டமன்ற தேர்தல் செல்வி ஜெயலிதா அவர்கள் வெற்றி பெரும் பொழுது நம்மை எதுவும் பண்ணமுடியாது என்று நினைக்க தோன்றும் பொதுவாக ஆட்சி முடியும் சமயம் அட்சியாலரை விட்டு விலகி இருப்பார் .

எப்படி பணம் கொடுக்க படுகிறது எது பணம் எங்கு இருந்து வருகிறது ,எதற்காக கொடுகிறார்கள் இதனை கோடி செலவு அளித்தால் இதற்கு பல மடங்கு பணம் பெறலாம் என்ற நம்பிக்கை .

பணம் எப்படி வருகிறது சிலதை பார்போம்
granite கல் குவாரி இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது .
மணல் இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது
ஒப்பந்த காரர் (contractor )கட்டடம் சாலை இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது.
இதன் முலம் அரசுக்கு வெறும் 7 % தான் வருமானம் கிடைகிறது மிதி எல்லாம் ஆட்சி செய்வோர்கே

இது எல்லாம் அரசுக்கு வர கூடிய பணம் இது ஒழுங்கா வந்தால் அனவருக்கும் பொறியல் மருத்துவம் மற்றும் iit iim இணையான கல்வி கொடுக்க முடியும்.
அனைவருக்கும் அப்போலோ மருத்துவமனை இணையான இலவச சிகிச்சை கொடுக்க முடியும்.
வரி விதிக்க தேவை படாது வரியை நிகி விடலாம்.

இன்னும் பணம் வரும் நிறுவனம் licence வாங்குவது இடம் மாற்றம்
துறை வரியாக வசூல் பண்ணும் பணம் அரசு நிறுவனம் பொய் கணக்கு எழுதுவது போக்குவரத்து துறை .
அரிசி வெளி சந்தை விற்பது .
இன்னும் பல பல வழி.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஒருவன் உன் வீட்டை உனக்கு தெரியாமல் விற்று உனக்கு உரு சாராயம் பிரியாணி 5000 பணம் கொடுத்தால் எப்படி அது போல தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது .

பணம் வாங்காதே பணம் வாங்குவதை உக்க படுத்தாதே
முடித்த அளவு தடு உன் கட்சி பணம் கொடுத்தாலும் .
இதை பாகிஸ்தான்,அமெரிக்கா காரன் பார்த்து இங்கே ஒரு போலி கட்சி உருவாகி பெரும் அளவு பணம் கொடுத்து அந்த கட்சி வெற்றி பெற்று நாடே பாகிஸ்தான் அடிமை பட்டாள் சிந்தி செயல்பாடு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிக பெரிய தீங்கு யார் செய்தாலும் தடு உன் கட்சி உன் அப்பா உன் அம்மா உன் அண்ணன் உன் அக்கா உன் உறவினர் உன் நண்பர் யார் செய்தாலும் .
விமர்சனம் வரவேற்கபடுகிறது
நண்பருக்கு இந்த தளத்தை அறுமுகபடுத்து

No comments: