Thursday 2 June, 2011

1000 பள்ளிகளை துவக்க வேண்டும் 10000 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக

அரசு சுமார் 1000 பள்ளிகளை துவக்க வேண்டும் .1 முதல் 12 வரை .
இப்பொழுது உள்ள சிறிய பள்ளி. ஒரு ஆசிரியர் பள்ளி. அனைத்தையும் முடி விட வேண்டும். அந்த மாணவர் அருகில் உள்ள பெரிய பள்ளி சேர்க்க வேண்டும். பல மைல் சென்று எப்படி படிப்பர். அரசு அந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சிற்று ஊர்தி(MINIBUS ) காலை மாலை இரு வேலை மாணவர்கள் மட்டும் ஏற்றி செல்ல வேண்டும் பிற நேரத்தில் பிற தேவைக்கு பயன் படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரே பள்ளி மிக மிக பெரிய பள்ளியாக இருக்க வேண்டும்.
10000 மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இருக்க வேண்டும் 10000 /40 =250 வகுப்பு அரை .10 பெரிய அரை (auditorium ).திரை ப்ரொஜெக்டர் உடன் .விளையாட்டு மைதானம் .சோதனை சாலை.

ஒரு பள்ளிக்கு 15 கோடி ஆகும் .1000 பள்ளிக்கு 15000 கோடி ஆகும் .உலக வங்கி நிதி பெற்று வருடம் 1000 கோடி திரும்ப செலுத்தும் படி செயலாம். ஞாயிரு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி கட்டிடத்தி வடைகைக்கு விட்டு சுமார் வருடம் 50 லட்சம் வருமானம் பெறலாம் .50 லட்சம் *1000 =500 கோடி வருடம் வருமானம் பெறலாம் .மாணவர் கல்வி எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த கூடாது .
௦௦௦ஒரு கோடி மாணவர் கல்வி பெறுவர்.

கிராமத்து பள்ளி சரி வர பாடம் நடத்துவது இல்லை. ஒன்று இரண்டு ஆசிரியர் இருப்பதால் கேட்பார் அற்று .ஒரு பள்ளி 400 ஆசிரியர் மேல் பனி புரிவர் .தலைமை ஆசிரியர் உதவி தளமி ஆசிரியர் மற்றும் கண்காணிப்பு குழு முலம் சரி வர பாடம் நடத்தலாம்.
பெரிய அரையில்

பெரிய அறையில் வைத்து மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர் முலம் சிறப்பாக படம் நடத்தலாம் .காணொளி பெரிய அறையில் காண்பிக்கலாம் .
எண்ணிக்கை கூடும் பொழுது செலவு கம்மி ஆகும் .
அணைத்து பள்ளி தமிழ் வழி இருக்க வேண்டும்.
70000 மகளுக்கு ஒரு பள்ளி.
சில பெரிய நகரங்களின் 10000 மேலும் மாணவர் படிக்கும் மாதிரி இருக்கலாம் .
மிக அதிக தொலைவு சென்று படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் தவிர்க்க முடியாத சூழ்நிலை சிறிய பள்ளி ஏற்படுத்தலாம்
.

Monday 10 May, 2010

கல்லூரி மாணவர் சேர்கை

அரசு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மிக மிக விரைவாக வெளி இட வேண்டும்
அரசு ஒரு முடிவு அறிவிக்க வேண்டும் தன இடம் உள்ள மருத்துவ துறை MBBS SITHA NURSING TAMIL MEDICINE AYURVEDA HOMEOPATHY DENTAL மற்றும் அணைத்து மருத்துவ படிப்பிக்கும் எதனை இடம் உள்ளது .
அது போல போரியல் படிப்பு பல் நுட்ப கல்லுரி POLYTECNIC +2 மாணவர் சேர்கை இடம்.விவசாய கல்லூரி சட்ட கல்லூரி திரைப்பட கல்லூரி கலை கல்லூரி அணைத்து பாட பிருவுக்கும் FASHION COLLEGE மற்றும் அருசிடம் உள்ள சிறப்பு கல்லூரி இடம் ஆசிரியர் பயிற்சி இடம் .மீன் வள கல்லூரி

அரசிடம் உள்ள அணைத்து கல்லூரி இடமும் இணையத்தில் வெளி இட வேண்டும் கல்லூரி மற்றும் பாட பிருவு வாரியாக மற்றும் இட ஓதிகிடு .OC BC MUSLIM MBC SC SAA ST மற்றும் மற்று திறன் உள்ளோர் உள்ள இட ஓதிகிடு .
மற்றும் ராணுவ வீரர் குழந்தை ஒத்க்கிடு விளையாட்டு வீரர் அரசு சிறப்பு ஓதிகிடு ஆண் மற்றும் பெண் ஓதிகிடு உள்ள அணைத்து விவரமும் அரசு கல்லூரி பாட பிருவு வரியாக மிக தெளிவாக மிக விரைவாக வெளி இட வேண்டும் .

ஒவ்வரு பாட பிரிவு சேர தகுதி +2 GROUP என்ன படித்து இருக்க வேண்டும் அதில் எந்த குரூப் படித்த வருக்கு எதனை இடம் என்ற விவரம் அணைத்து கல்லூரி .
மாவட்ட ஓதிகிடு உண்டா எந்த மாவட்டம் எதனை இடம் .
.
ஒரு மென் பொருள் தயாரிக்க வேண்டும் .
அந்த மென் பொருள் கல்லூரி இடம் ஓதிகிடு மேற்குறிய அணைத்து ஓதிகிடும் பற்றும் எந்த குரூப் மாணவன் அந்த படிப்புக்கு தகுதி

மாணவர் எந்த விண்ணப்பம் அளிக்க தேவை இல்லை கல்லூரி சேர .
மாணவர் மதிப்பெண் பதில் அரசு இடம் உள்ளது அரசு அதை பயன் படுத்தி .மென் பொருள் விவரத்தை உள்ள தள்ளி மாணவர் வரிசை வெளி இட வேண்டும் .
அதில் 100 %இட உறுதி 95 %இட உறுதி 90 %இட உறுதி 85 % இட உறுதி 80 % இட உறுதி என்ற விவரம் அணைத்து மாணவருக்கும் இணயம் முலம் தெரிவிக்க வேண்டும் .முதலில் மிகவும் மாணவர் வியாரும்பபடும் படிப்பு மருத்துவம் சேர்கை நடத்த வேண்டும் அது போல வரிசையாக மாணவர் சேர சேர மாணவர் வரிசை மர்வா வேண்டும் இட உறுதி சதவிகிதம் மாற வேண்டும் .
இதனால் மாணவன் ஒரு தெளிவு பிறக்கும் நமக்கும் அந்த கல்லூரி நம் விரும்பும் பிரிவு கிடைக்குமா என்று தெர்யா வரும் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்றால் சேருவதை தவிர்பர் .சேர்த்த பின் மாற அனுமதிக்க கூடாது சேரும் முன் அவனுக்கு அணைத்து விவரமும் குர வேண்டும் இணயம் முலம்.

மதிய அரசு சேர்கை முடியும் வரி மிக பொறுமையாக காத்து இருக்க வேண்டும் .

24 மணி நேரம் தொடர்து மாணவர் சேர்கை நடத்த வேண்டும் .
7 நாளும் விடுமுறை இன்றி .


பொரியல் கல்லூரி கட்டணம்
பொரியல் கல்லூரி 50 % சதவிகத இடம் முற்றிலும் கட்டணம் இல்லாமல் .ஒரு பைசா குட வாங்காமல் நிற்ப வேண்டும் மிதி 50 % சதவிகத இடம் கல்லூரி நிர்வாக விருப்படி லட்சம் கோடி எவ்வளவு வாங்கட்டும் .
போரியல் கல்லூரி இடம் இபொழுது பல இடம் வினக போகிறது 35 %எடுத்தாலே போரியல் கல்லூரி சேர்க்க வேண்டும் . OC குறைத்த பட்ச மதிப்பெண் குறைக்கவேண்டும் .

தாய் மொழி சிறப்பு

ஒரு உண்மை சம்பவம்
ஒரு நாள் பவுர்ணமி இரவு ரயில் பயணம் தென்கத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம்
ரயில் திருச்சி வந்து நின்றது மணி நடு இரவு 12 :30 விரல் விட்டு என்ன குடியவர்கள் ஏறினார்கள் இறங்கினார்கள் .ஒரு அழகிய இளம் பெண் 20 அகவை மதிக்க தக்க பெண் ஒருத்தி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நான் பயணம் செய்த ரயில் ஏறினால் நல்ல உயரம் சிவந்த மேனி
நான் இருந்த பெட்டி தான் ஏறினால் S11 18 ம் இருக்கை வந்து நின்றால் அங்கு ஒரு அதிர்ச்சி அங்கு அழகிய வாலிபன் படுத்து உறங்கி கொண்டு இருதான் தென்கத்தில் ஏறியவன் மிகுந்த களைப்பு அயர்த உறக்கம் ஏறி அந்த பெண் ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டால் இந்த இருக்கை என் உடையது அந்த பையன் இது என் இருக்கை ரயில் பயண சிட்டு வைத்து உள்ளேன் .உறுதி செயபட்ட பயண சிட்டு .ரயில் சிட்டு பரிசோதகர் பரிசோதித்த சீட்டு .அந்த பெண் தொடர்து ஆங்கிலத்தில் கத்தினால் ஒரு வார்த்தை குட தமிழ் இல்லை நானும் எதோ வட இந்தியன் என்று நினைத்து விட்டேன் .ரயில் சிட்டு பரிசோதகர் வந்தார் .TTR அந்த பையன் ரயில் சிட்டை வாங்கி பார்த்தார் அது அந்த பையன் உடையது தான் அந்த இருக்கை தான் அவன் உடையது .அந்த பெண் உடைய பயண சிட்டை அந்த பரிசோதகர் வாங்கி பார்த்தார் ரயில் பெயர் சரியாக உள்ளது வண்டி என் சரியாக உள்ளது வகுப்பு சரியாக உள்ளது பெட்டி என் சரியாக உள்ளது இருக்கை என்னும் சரியாக உள்ளது அனால் நாள் மட்டும் மாற்றி உள்ளது முந்திய நாள் உடையது ஒரு நிமிடம் அதிர்ச்சி அத்த பெண்ணுக்கு அதிர்ச்சியில் அங்கிலம் மறைத்து தமிழ் நாவு உச்சரிகிறது மனதில் ஓட்டம் தமிழ் .பின் பேசியது எல்ல்லாம் தமிழ் .

இது தான் தாய் மொழி சிறப்பு

நாள் மாற கரணம் இனைய வழி பயண சிட்டு பெறுதல் (E-TICKET)
அதில் நாள் குறிக்க வேண்டும் அதில் வெள்ளி இரவு விடில் இருந்து கிளம்பவேண்டும் என்று இருப்பார்கள் .அனால் மணி 12 கடந்தால் சனிகிழமை என்பது உரைக்க வில்லை

Tuesday 27 April, 2010

மாணவர் சேர்கை

தமிழக அரசு கல்லூரி மாணவர் சேர்கை
தமிழக அரசு பனிரெண்டாம் வகுப்பு முடிவை (result) மிக விரைவில் வெளிட வேண்டும் .
பொரியல் மருத்துவம் மற்றும் அணைத்து படிப்புக்கும் தர வரிசை (rank ) தேர்வு முடிவு அறிவித்த பதினைத்து தினந்துகுள் அறிவிக்க வேண்டும் .
மாணவர் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .
மிக எளிதாக விரைவாக முடிவு தெருந்து விடும்.
அரசு கல்லூரி தனியார் கல்லூரி உள்ள அணைத்து இடங்களும் இணயம் மூலம் அறிவிக்க வேண்டும் .எந்த பிரிவினருக்கு எதனை இடம் காலியாக உள்ளது என்று .

அனால் அரசு மாணவர் சேர்கை உடன் அடியாக நடத்த கூடாது மத்திய கல்வி நிலையங்கள் சேர்கை முடியும் வரை மிக மிக பொறுமையாக இருக்க வேண்டும் .
அதற்கு பின் மாணவர் சேர்கை ஆரம்பிக்க வேண்டும் .
24 மணி நேரம் மாணவர் சேர்கை நடத்த வேண்டும் .ஒரு நாள் இரவு தங்கி மாணவர் சேர்வதால் மிக பெரிய இழப்பு ஏற்படாது .நேர்காணல் வளாகத்தில் இரவு தங்க அரசு ஏற்பாடு பண்ண வேண்டும் .
பொரியல் மருத்துவம் மற்றும் provesinol கல்லூரி சேர்கை முடித்த பின் ஆசாரியர் பயிற்சி பின் கல்லூரி .இந்த வரிசை படி கல்லுரி சேர்கை நடைபெற வேண்டும் .

எந்த மாணவர் எந்த கல்லுரி சேர்த்து உள்ளான் என்ற விவரம் இணையத்தில் வெளியட வேண்டும்.

தனியார் மற்றும் அரசு கல்லூரி ஒரு மாணவர் சேர்த்தவுடன் அந்த மாணவனுக்கு ஒரு அட்டை கொடுக்க வேண்டும் அரசு .
போலி மற்றும் அங்கீகாரம் இல்ல்லாத கல்லூரி சேர்த்து துன்ப படுவதை தடுக்க .

Friday 23 April, 2010

பள்ளி தேர்வு கட்டணம் ஒரு அலசல்

பள்ளி தேர்வு கட்டணம் ஒரு அலசல்

தமிழக அரசு இந்த மாதிரி செய்தால் நலம்
கட்டணம் விவரம் முழுவதும் இணையத்தில் வெளியட வேண்டும்.
எது கண்டிப்பாக எது விருப்பம் பற்றி முழு விவரம்
சேர்கை கட்டணம்,
மாதத்திற பயிற்சி கட்டணம்,
சோதனை நிலைய (LAB )கட்டணம்,
தேர்வு கட்டணம்,
சிறப்பு கட்டணம்,
நன்கொடை ?கட்டணம்,
சுற்றுலா கட்டணம்,
வாகன கட்டணம்,
ஏப்ரல் மே மதம் செலுத்த வேண்டிய கட்டணம்,
விளையாட்டு கட்டணம்,
புத்தக கட்டணம் நோட்டு கட்டணம்,
தின்பண்டம் உணவு கட்டணம்.
சிறப்பு வகுப்பு கட்டணம்,
விடை தாள் கட்டணம்,
பள்ளி முக்கிய விருத்தினர் வரும் பொழுது அதற்கு உரிய கட்டணம் .
சிருடை மற்றும் உடை கட்டணம் தையல் கட்டணம்.
கணிபொறி கட்டணம்.
தண்ணிர் கட்டணம்.
CRAFT WORK அதற்கு உடைய கட்டணம்
உபகரணம் கட்டணம் (INSTRUMENT )
மற்றும் இதர கட்டணம் அனைத்தும் முழு விவரத்துடன் .
ஒரு ரூபாய் வாங்குவதை இருதாளும் கட்டணம் பட்டியல் வர வேண்டும் . இந்த முழு விவரம் இணயத்தில் வெளி இட வேண்டும் .மாணவர் சேர்கை பொழுது பெற்றோர் இடம் கையொப்பம் வாங்க வேண்டும் அவர்களுக்கு ஒரு நகல் கொடுக்க வேண்டும் .கட்டணம் அனைத்தும் வங்கி செலுத்த வேண்டும் .அரசு வங்கி செலுத்த உதவ வேண்டும். எந்த பண பரிமானமம் பள்ளி வளாகத்தில் நடை பெற கூடாது .
அவர்களுக்கு எது கட்டு படி ஆகிறதோ அரசு நெறி காட்டுதலுடன் .கட்னத்தை வெளிப்படியாக நிர்நியக்க வேண்டும்.

அணைத்து பள்ளி விவரமும் இணையத்தில் வர வேண்டும் (http://www.pallikalvi.in/)
அதில் இதும் சேர்க்க வேண்டும்.
வகுப்புக்கு எத்தனை மாணவர்.ஆசிரியர் கல்வி தகுதி அனுபவம் .
கட்டடம் அளவு.வகுப்பு அரை அளவு நிலம் அகலம் உயரம் .கூறை வகை .மின்விசிறி உள்ளதா .கழிவு அரை எத்தனை கதவு உள்ளதா.
மேசை வகுப்புக்கு எத்தனை ஒரு மாணவர் உட்கார எவ்ளவு இடம் .
விளையாட்டு மைதானம் விளையாட்டு உபகரணம்.நுல் நிலையம் எத்தனை புத்தகம் உள்ளது புத்தகம் முழு விவரம் .தண்ணிர் வசதி.புகை மாசு, சந்தம் மாசு, நச்சு மாசு, துர்நாற்றம், கழிவு ஓடை ,தூசி பற்றி விவரம்.
காலை மதியம் மாலை கொடுக்கப்படும் உணவு தின்பண்டம் பற்றி முழு விவரம்.
பள்ளி அணுகும் முறை பள்ளி வரலாறு .பொது தேர்வு முடிவு அணைத்து மாணவர் விவரம்.
வாகன வசதி பொது பேருந்து ரயில் வசதி பற்றி விவரம்.
அணைத்து வகுப்பு முழு கால நிலை (time table )
பள்ளி தொடங்கும் முடியும் நேரம் . பள்ளி விடுமுறை நாள் .
மரம் செடி பற்றி விவரம்.பருவ நிலை .கணிபொறி பற்றி விவரம்.
கணிபொறி கல்வி.NCC SCOUT சாரணர் இயக்கம் பற்றி முழு விவரம்.பொது தேர்வு அந்த பள்ளி நடக்குமா பிற பள்ளி நடக்குமா .மத்திய மாநில அரசு பெற பற்ற அணைத்து சான்று அதன் நகல் இணைக்கப்பட வேண்டும் .பெற பட்ட அணைத்து அனுமதி. உள்ளாட்சி தியணைப்பு துறை பள்ளி கல்வி துறை தடை இல்லா சான்று கட்டட சான்று மற்றும் பெற பட்ட அணைத்து சான்றும் மற்றும் பெற படாத சான்று பற்றி விவரம் ஏன் பெற விலை என்ற காரணம்.முதல் உதவி இருகிறதா .விடுதி இருகிறதா விடுதி பற்றி முழு விவரம் .
தொலைகாட்சி DVD PALYER PROJECTOR இருகிறதா அது பற்றி விவரம் .தனி பயிற்சி மாலை நேர பயிற்சி பற்றி விவரம்.சோதனை நிலையம் (LAB )பற்றி முழு விவரம் அதில் உள்ள அணைத்து உபகரணம் .அணைத்து படம் மாதிரி பற்றி விவரம் .பாடல் ஆசிரியர் ஓவியர் ஆசிரியர் மற்றும் வேறு சிறப்பு ஆசிரியர் இருகிரிர்களா பற்றி முழு விவரம்.சிருடை பற்றி விவரம்.சந்துனவு உள்ளதா ,அரசு உதவி ஏதும் இந்த பள்ளி மாணவருக்கு உண்டா அது பற்றி முழு விவரம்.

கல்வி உதவி தொகை ஏதும் உண்டா முழு விவரம்.கிராம பள்ளியா. இணையம் வசதி உள்ளதா. புத்தகம் எது எல்லாம் வாங்க வேண்டும் ,GUIDE NOTE BOOK எது எல்லாம் வாங்க வேண்டும் .பள்ளி கண்டிப்பாக வாங்க வேண்டுமா.CRAFT WORK பற்றி . சுற்றுலா மற்றும் அறிவியல் வரலாறு பயணம் பற்றி விவரம் .பள்ளி தொலை பேசி, தொலை நகல்,மினஅஞ்சல் முகவரி இணய முகவரி.
பள்ளி முழு முகவரி அஞ்சல் குறீடு எண்.

Tuesday 13 April, 2010

கடவுள் எப்படி இருப்பார்

நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு.
இரண்டுக்கும் இடையில் இருக்காதே.
இரண்டு கெட்டனாய் உலகம் என்ன என்று கூறும் உனக்கும் தெரியும்.
இரண்டில் ஒரு முடிவு கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை .
கடவுள் இல்லை என்று முடிவு எடுத்தவர்கள் வாழ்க அவர்கள் அப்படியே இருக்கட்டும்.நம் உலகில் வாழும் பெரும்பாலும் மக்கள் இரண்டும் கெட்டனாய் வாழ்வதை விட நாத்திகனாக வாழ்வது மேல்.
கடவுள் இருக்கிறார் என்று முடிவு எடுத்தவர்கள் .
கடவுள் எப்படி இருப்பார்? எப்படி இருதால் அவர் கடவுள்.
கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா?
கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று கூறுவானா?
கடவுள் எனக்கு அது பண்ணு இது பண்ணு என்று கூறுவானா
மெழுகுவர்த்தி வைப்பது தேர் இழுப்பது நேர்த்தி கடன் உடலை வருத்துவது உண்ணாமல் இருப்பது இதை எல்லாம் கடவுள் விரும்புவாரா ஹோமம் வளர்ப்பது .
இது எல்லாம் சிலர் தங்கள் நன்மைக்காகக் கடவுள் பெயரை கூறி ஏமாற்றுகின்றனர்.
கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
கடவுள் பெயரை கூறி ஏமாற்றுவார்கள் மிக கொடூரமானவர்கள்.
அவர்கள் கடவுளை கேவல படுதுகிரறாக்கள்,
அவர்களை வணங்கி பூஜித்து நீ நரகத்திற்கு செல்ல போகிறாயா உன் குழந்தை இதை பழக்கி
நரகத்திற்கு அழைத்து செல்ல போகிறாயா.
கடவுளுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நீ என்ன கடுவுளை விட பெரிய பணக்காரனா?
கடவுள் என்ன உன்னிடம் வேலை செய்கிறாரா?
நீ வேலை பார்க்கும் நிறுவனம் முதாலாளிகே நீ ஒரு பத்து ரூபா இனமா கொடுத்த அது மாதிரி தான் கடவுள் கொடுப்பது
நீ கொடுக்கும் கையுட்டம் (லஞ்சம் )வாங்க அவர் என்ன கேவலமானவரா?
கடவுளுக்கு நம்மால் ஒன்றும் கொடுக்க முடியாது .
கடவுள் தேவை என்றால் எதை எபோழுது வேண்டும் என்றாலும் எடுத்து கொள்வார் தேவை பட்டாள் உயிர் கூட எடுத்து விடுவார்.
நீ என்னத்தை கொடுத்து கடுவுள் திருப்தி படுத்துவாய்.
கோடிகணக்கான சூரியனையும் கோள்களையும் விண்மீனையும் கோடி கோடி தங்கம் மற்றும் இன்னும் பல அவர் இடம் உண்டு .
நீ கொடுப்பது எதுவும் கடுவுள் மகிழ்ச்சி தராது .
நீ நீதியாய் வாழ்த்து நீதிக்கு போராடுவது தான் கடவுளை சிறு மகிழ்ச்சியை ஆக்க முடியும்.
ஒன்றை மனதில் வைத்து கொள் கொடுப்பது உனக்கு மகிழ்ச்சி என்றால் கொடு .உன்னை மகிழ்விக்க தான் கொடுக்க படுகிறது கடவுளை மகிழ்விக்க அல்ல என்பதை நினைத்து கோவிலுக்கு பணம் கொடு.
நம்மை மகிழ்விக்க சில வேலை செய்வதால்
பஜனை பாடுவது, அமைதியாக உட்கார இடம் கொடுப்பது, சில நிகழ்ச்சி நடத்துவது , நம்மை மகிழ்விக்க சில அலங்காரம் செய்வது, கோவில் கட்ட, பராமரிப்பு பனி ,விழா எடுப்பது, குடை விழா ,ஆரதனை நடத்த,
இரதவர்களை புதைக்க இடம் வாங்க. இந்த மாதிரி நம் தேவைக்காக பணம் கொடுக்கலாம். உன்னிடம் இருதால்.இது கொடுப்பது கடவுளுக்கு கொடுப்பது அல்ல என்பதை மனதில் வைக்கவும் .ரசிது வாங்கவும்.எப்படி செலவு பண்ண படுகிறது என்பதை கண்காணிக்கவும் .
கிடா வெட்டுவது உனக்கு மகிழ்ச்சி என்றால் பண்ணு.
உனக்கு பணம் கஷ்டம் என்றால் பண்ண தேவை இல்லை.
இது எல்லாம் கடவுளுக்கு மகிழ்விக்க பண்ணுவது இல்லை உன் மகிழ்ச்சி தான் பண்ணுவதால் கடன் பட்டு உன் மகிழ்ச்சி கெடுகிறது என்றால் பண்ணாதே .
கடவுள் அவதாரம் என்று குருபவரை நம்பாதே.
நீ என்ன கடவுள் அவதாரம் இல்லையா உன் அப்பா அம்மா அவளவு கேவலமானவர்களா .
அனைவரும் சமம் .
உன் தாய் இடம் நீ நேராக பேச தாய் விரும்புவாளா அல்லது சில தரகர் மூலம் பேசுவதை விரும்புவாளா .உனக்கு எந்த மொழி தாய் மொழி அது தான் உன் தாய்கும் தாய் மொழி.
கடவுளடன் பேச தரகர் எதற்கு? உன் தாய் மொழி கடவுளடன் பேசு .அவர் மகா சத்தி உடயவர். குறிபிட்ட இடத்தில மட்டும் இல்லை எங்கு இருக்கிறார் அவர் படைத்தது தான் எல்லாம் .யார இடம் பொய் அர்ச்சனை பண்ணுவது மந்திரிப்பது ஜெபம் பண்ணுவது தேவையற்றது உன் தேவை நீயே கடவுளடன் கேள்
நட்சத்தரம் சூரியன் சந்திரன் கடல் காற்று அண்டவெளி மனிதனின் கற்பனைக்கு எட்டாத அண்டவெளி.
உலகிதில் உள்ள அதிசயம் எல்லாம் ஒரு மணி நேரம் கண்ணை முடி விட்டு சிந்தி அனைத்தையும் படைத்த கடவுள் சில மனிதனை கேவலமாக படைத்தது இருப்பானா கடவுள் அவ்வளவு கொடியவனா . எல்லா மனிதனும் சமம் அப்படி தான் கடவுள் படைதான் .யாரையும் உயர்வாய் படைக்க வில்லை.
நாள்களை படைத்தது யார் ?
கடவுள் அவரே நாள்களை படைத்தது விட்டு அதை கெடுத்து கெட்ட நாள் எமகண்டம் ராகு குளிகை என்று ஆக்குவரா .எந்த அறிவு உள்ள மனிதன் குட இப்படி செய்ய மாட்டன்.கிறுக்கன் தான் அப்படி பண்ணுவான் .கடவுள் நாளை கெடுத்து இருப்பாரா .கடவுள் படைத்த நாளை கெடுக்க கடவுள் மேல் சத்தி உள்ளவன் யார்? .
கடவுளை கேவல படுத்த கெட்ட நாள் ராகு என்று கூறுகின்றனர் .
கடவுளுக்கு விரோதமானவன் தான் ராகு எமகனடம் கெட்ட நாள் என்று கூறுவான் .அந்த கடவுள் விரோதி கூறுவதை நம்பாதே .
நீயாம் மாக வாழ்வது தான் கடவுள் விரும்புவது .நியமாய் நேர்மை அநிதி எதுர்த்து சிரத்த மக்களாய் வாழ்வோம் .
நன்றி வணக்கம்.
சாமியை நம்பு அல்லது நாத்திகனை இரு சாமியறை நம்பாதே .
விமர்சனம் வரேவேற்க படுகிறது
நண்பருக்கு இந்த தளத்தை அறுமுகம் படுத்தவும்

Friday 9 April, 2010

ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம் வாங்குவது மிகவும் கீல் தரமான செயல் .
டாக்டர் செல்வி ஜெயலிதா அவர்கள் 1996 தேர்தலுக்கு முன் வெல்ல நிவாரண நிதி சென்னை முழுவதும் 2000 கொடுக்கபட்டது அது பெரும் அளவில் ஓட்டாக மாறியது .படித்த பலர் இருக்கும் இடம் சென்னை என்று கூறும் இடத்திலே இப்படி .அதை வாங்க பல வசதி படைத்தவர்கள் வரிசை நின்றார்கள் .
பணம் கொடுத்தல் ஒட்டு அளிப்பர் என்பதை அரசியல் வாதி கண்டு கொண்டான் .
அது தான் சென்ற நாடாளமன்றம் தேர்தல் மற்றும் இடை தேர்தல் பணம் புகுந்து விளையாடியது .
சற்று சிந்தி அரசு உழியர் படித்தவர்கள் நாட்டின் மிது அன்பு உள்ளோர் தங்கள் குழந்தைஎதிர் காலம் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் .

இன்று உனக்கு பிடித்த கலைஞர் காசு கொடுக்கிறார் பாமர மக்கள் அதை வாங்கி வாக்கு அழிகின்றனர் இதை உக்குவிதால் .நாளை செல்வி ஜெயலிதா அவர்கள் நாளே அமமானி இடமோ அல்லது டாட்டா ப்ரில்லா யார் இடம் ஆவது சேர்த்து தேர்தல் களத்தில் நின்று வாக்கு 25000 கொடுத்து .வெற்றி பெற்று அவர்களுக்கு சாதகமாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தால் .
எங்கள் இடம் தான் காவலர்கள் இருக்கிறார்கள் எப்படி பணம் கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.ஒன்றை நினைவில் கொள்ளவும் காவலர்கள் பெரும் பகுதி செல்வி ஜெயலலிதா அவர்களை ஆதரிப்பர் .நீங்கள் கேட்கலாம் பார்லிமென்ட் தேர்தல் எப்படி கலைஞர் பணம் கொடுத்தார் அவர் உடய ஆட்சி மீறினால் நடிவடிக்கை சந்திக்க நேரிடும் .அனால் சட்டமன்ற தேர்தல் செல்வி ஜெயலிதா அவர்கள் வெற்றி பெரும் பொழுது நம்மை எதுவும் பண்ணமுடியாது என்று நினைக்க தோன்றும் பொதுவாக ஆட்சி முடியும் சமயம் அட்சியாலரை விட்டு விலகி இருப்பார் .

எப்படி பணம் கொடுக்க படுகிறது எது பணம் எங்கு இருந்து வருகிறது ,எதற்காக கொடுகிறார்கள் இதனை கோடி செலவு அளித்தால் இதற்கு பல மடங்கு பணம் பெறலாம் என்ற நம்பிக்கை .

பணம் எப்படி வருகிறது சிலதை பார்போம்
granite கல் குவாரி இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது .
மணல் இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது
ஒப்பந்த காரர் (contractor )கட்டடம் சாலை இதன் முலம் பல கோடி பணம் கிடைகிறது.
இதன் முலம் அரசுக்கு வெறும் 7 % தான் வருமானம் கிடைகிறது மிதி எல்லாம் ஆட்சி செய்வோர்கே

இது எல்லாம் அரசுக்கு வர கூடிய பணம் இது ஒழுங்கா வந்தால் அனவருக்கும் பொறியல் மருத்துவம் மற்றும் iit iim இணையான கல்வி கொடுக்க முடியும்.
அனைவருக்கும் அப்போலோ மருத்துவமனை இணையான இலவச சிகிச்சை கொடுக்க முடியும்.
வரி விதிக்க தேவை படாது வரியை நிகி விடலாம்.

இன்னும் பணம் வரும் நிறுவனம் licence வாங்குவது இடம் மாற்றம்
துறை வரியாக வசூல் பண்ணும் பணம் அரசு நிறுவனம் பொய் கணக்கு எழுதுவது போக்குவரத்து துறை .
அரிசி வெளி சந்தை விற்பது .
இன்னும் பல பல வழி.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஒருவன் உன் வீட்டை உனக்கு தெரியாமல் விற்று உனக்கு உரு சாராயம் பிரியாணி 5000 பணம் கொடுத்தால் எப்படி அது போல தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது .

பணம் வாங்காதே பணம் வாங்குவதை உக்க படுத்தாதே
முடித்த அளவு தடு உன் கட்சி பணம் கொடுத்தாலும் .
இதை பாகிஸ்தான்,அமெரிக்கா காரன் பார்த்து இங்கே ஒரு போலி கட்சி உருவாகி பெரும் அளவு பணம் கொடுத்து அந்த கட்சி வெற்றி பெற்று நாடே பாகிஸ்தான் அடிமை பட்டாள் சிந்தி செயல்பாடு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிக பெரிய தீங்கு யார் செய்தாலும் தடு உன் கட்சி உன் அப்பா உன் அம்மா உன் அண்ணன் உன் அக்கா உன் உறவினர் உன் நண்பர் யார் செய்தாலும் .
விமர்சனம் வரவேற்கபடுகிறது
நண்பருக்கு இந்த தளத்தை அறுமுகபடுத்து

Wednesday 7 April, 2010

மருந்து மாத்திரை

மருந்து மாத்திரை

இன்று எடுக்க படும் குவியல் குவியலான மருந்து முன்பே பல ஆண்டுகளாக மக்கள் இடத்தில புழக்கத்தில் விட பட்டு உள்ளது .
இதில் பெரும் பகுதி போலி மருத்து.
காலாவதியான மருத்தை விட போலி மருத்து தான் அதிகமாக இருக்கும் .
ஏன் என்றால் சற்று சித்தி மருத்து நிறுவனம் .ஒரு மருத்து ஒரு வருடன் வாழ் நாள் என்றால் அதை ஆறு மாதத்துக்கு உள் விற்க தான் தயார் செய்வர் ,ஒரு வாரத்துக்கு உள் வணிகர் இடம் வத்து சேரும் படி பார்த்து கொள்வர். எந்த வணிகரும் மருத்தை பெரும் அளவில் சேமித்து வைப்பது இல்லை.பெரும் பாலும் வணிகர் தினம் அல்லது வாரம் தங்கள் மருத்து தேவையை கொள்முதல் செய்வர் .
இந்த சுழற்சி கலாவதி மருத்து விற்க வாய்ப்பு குறைவு .
மிதி இருந்தால் விற்க மாட்டார்கள் என்று குரவில்லை .
மருத்து விற்பவரும் மருத்து தயாரிபரும் இதை மனதில் வைத்து தான் வியாபாரம் செய்து இருப்பர்.
மருத்து நிறுவனத்துக்கு உடன் விற்பது தான் லாபம் வணிகருக்கும் நாள் கணக்கு சேமிக்க மாட்டார்கள் .
ஓரளவு விற்பனையை அமோதித்து தினம் தினம் மருத்து நிறுவனம் மருத்து தயாரிக்கும் .
சரக்கு செல்ல வில்லை என்றால் உற்பத்தியை குறைத்தோ அல்லது நிறுத்தியோ தான் ஒரு நிறுவனம் செயல் படும். ஒரு மருத்து நிறுவனம் காலவதியான மருத்தை விற்பனை செய்து மருத்தின் தரத்தை பற்றி மக்களுக்கும் மருத்துவருக்கும் சந்தேகம் வந்து.வாங்காமல் விட்டு விட்டால். நிறுவனத்தின் விற்பனை பாதிக்க படும்.ஒரு மருந்து பத்து ரூபாய் என்றால் அதை உற்பத்தி பண்ண இரண்டு ரூபாய் தான் ஆகும்.அத்னால காலவதியான மருத்தை திரும்பி எடுத்து கொள்ள மருத்து நிறுவனத்துக்கு பெரிய நட்டம் ஏற்பட்டு விடாது.
சில நோய்க்கு சில மாதிரை அதிக படி தயாரிக்க பட்டு இருக்கலாம். நோய் பயகரமாக நடமாடுகிறது அனால் சில நாட்களில் அது கட்டு படுத்த படுகிறது இவர்கள் கணிப்பு பொய்த்து அதிக படியான தயாரித்த மாதிரை கலாவதி தேதி முடித்த பின்னும் விற்க படலாம்.

குவியலாக பிடி படும் மாத்திரை போலி தான் இருக்க வேண்டும் .
பலருக்கு மருத்து கலவை தெரிந்து இருக்கலாம் அரை குறையாக மற்றும் முழுவதுமாக தெருந்து இருக்கும் இவர்கள் செலவை குறைக்க.
தரம் குறைத்த கலவை கலக்க படலாம்.
பதிவு கட்டணம், சோதனை கட்டணம், வரி,உரிமை கட்டணம் இவற்றில் இருந்து தம்பித்து கொள்ளை லாபம் சம்பாதிக்க போலி மருந்து தயாரித்து விற்று இருக்கலாம் .
இது கண்டிப்பாக பல அதிகாரிக்கு தெரிந்து நடந்து இருக்கும் .
உரிய நடவடிக்கை அவசியம் .

Monday 5 April, 2010

தாய் மொழி கல்வி சிறந்தது

தமிழ் வழி கல்வி சிறந்தது தமிழ் தாய் மொழி உள்ளோருக்கு
தமிழ் வழி கல்வி படிப்பது தான் மிக சிறந்தது .
நன்கு சிந்திக்கவும் உங்கள் குழந்தை பனிரெண்டாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கச் வைக்க போகிறிர்கள் மருத்துவம் பொறியல் ஆசிரியர் வக்கில்
இதில் எது படிக்க வேண்டும் என்றாலும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தான் கணக்கில் எடுத்து கொள்ள படும் .
உன் குழத்தை ஆங்கில வழி கல்வி கடினப்பட்டு படித்து குறைத்த மதிப்பெண் பெற்று நீ விரும்பிய படிப்பு படிக்க முடியாமல் போனால் .

சுலபமான வழி தமிழ் வழி கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் சேர்த்து வாழ்கை தரத்தை உயர்த்துவது .

அங்கிலம் நன்றாக கற்று கொடுக்க பட வேண்டும் பாட புத்தகத்தை தவிர கதை புத்தகம் ஆங்கில படம், பல இணயதளம் முலம் மற்றும் தனி பயிற்சி முலம் அங்கிலம் மிக நன்று கற்பிக்க வேண்டும்.
பலருக்கு 8 ம் வகுப்பு வரை தங்கள் குழதைக்கு அங்கிலம் கற்பிக்க முடியாது ?ஆங்கில உரையாடல் மேடை பேச்சு பயிற்சி கொடுக்க படவேண்டும் .

நம் நாடில் உள்ள சிக்கல் உயர் வகுப்பு ஆங்கில வழி அது களைய சில காலம் ஆகலாம். பல தொழில் நுட்ப புத்தகம் ஆங்கிலத்தில் வருவதால் .அங்கிலம் சிறப்பாக கற்க வேண்டும் .

கணிதம் அறிவியல் தாய் மொழி தான் கற்க வேண்டும் அப்பொழுது தான் அறிவு வளரும் படைப்பு ஆற்றல் பெருகும். தன்னம்பிக்கை வரும். தைரியம் வரும். விரைவாக கற்க முடியும். சிறந்த மதிப்பெண் பெற முடியும்.புரிந்து கற்க முடியும் .மனப்பாடம் பண்ணுவது ஒழியும்.

ஜப்பான் சீனா ரஷ்யா ஜேர்மன் இத்தாலி பிரான்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா பின்லாந்து போன்ற மிக வளர்த்த நாடுகள் தாய் மொழி முலம் தான் கல்வி கற்கின்றனர் .மிக உயரிய அறிவியல் அறிவை பெரிகின்றனர் .
அப்துல் கலாம் அண்ணாதுரை உங்கள் ஊரில் பார் நன்கு கற்றவர்கள் எல்லாம் ஆங்கில வழி கல்வி பயிரவர்களா .
அங்கிலம் கற்க ஆறு மாதம் போதும் .
ரஷ்யா ஜேர்மன் செல்லும் நம் மாணவர்கள் ஆறு மாதத்தில் ரஷ்சியன் அல்லது ஜேர்மன் கற்று அந்த கல்லுரிஎல் ரஷ்சியன் அல்லது ஜேர்மன் மொழில் கற்கின்றனர் அதற்கு முன் அந்த மொழி பற்றி அவர்களுக்கு தெரியாது .
மொழி கற்பது ஒரு விடயம் அல்ல .
புரித்து கல்வி கற்பது தாய் மொழி கல்வி அவசியம்.சிறு வயதில் கண்டிப்பாக தேவை .

நிங்களே ஒரு கல்லூரி படித்தவர் ஒரு தமிழ் படம் ஆங்கில படம் பர்கின்றிகள் எது உங்களுக்கு நன்கு புரியும் ?

அரசுக்கு சில ஆலோசனை
பொறியல் மருத்துவம் மற்றும் அணைத்து அணைத்து கல்லூரி மாணவர்கள் .
ஆண்டு இறுதியல் project பண்ணுவார் அது போல அனைவரும் ஒரு ஆங்கில பாட புத்தகத்தை (reference புதகதயும் ) அவர்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் அபொழுது தான் பட்டம் என்று குற வேண்டும் .எந்த புத்தகம் முதல் ஆண்டே சொல் வேண்டும் ஒரு புத்தகம் பல பெரால் மொழி பெயர்க்க பட கூடாது .மாநில அளவில் அரசு நெறி படுத்த வேண்டும் .வெளயிட்டார் இடம் இருத்து உரிமத்தை அரசு பெற வேண்டும் மின் அச்சு காகித அச்சு அரசு பண்ண வேண்டும் . ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் .மிக விரைவில் அணைத்து புத்தகம் தமிழில் வந்து விடும் . இந்த மாணவர்கள் அவர்களால் முடியா விட்டால் .பிறர் இடம் கொடுத்து பண்ணட்டும் (out sourcing ) பல கல்லூரி project இப்படி தான் நடக்குது

அரசு இன்னொரு வகை பாட பிரிவை கல்லூரியில் தொடங்க வேண்டும் .எப்படி என்றால் அந்த பாட பிரிவில் உள்ள பாடம் தமிழ் இலக்கணம் கட்டுரை எழுதுவது தமிழ் சொல் களஞ்சியம் அறிவியல் சொல் களஞ்சியம் இங்கிலீஷ் இலக்கணம்.வட மொழிக்கு இணையான தமிழ் சொல் .
மொழி பெயர்க்க தேவையான் கல்வி இப்படி ஒரு பாட பிரிவை தொடங்க வேண்டும் இவர்களுக்கு மொழி பெயர்ப்பு போன்ற பல வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.TEscience என்று இவர்களுக்கு பட்டம் கொடுக்கலாம் .இவர்கள் தமிழிலும் அங்கிலத்திலும் நன்கு புலமை பெறவேண்டும் .ஆங்கிலத்தில் எந்த புத்தகம் மற்றும் மின் இதழ் அனைத்தும் தமிழ் உடன் மொழி பெயர்க்க பட வேண்டும்.

தாய் மொழி தமிழை வளர்ப்போம் .
அணைத்து வளம் உள்ள மொழி தமிழ் .
2300 ஆண்டுக்கு மும் எழுத பட்ட இலக்கணம் உள்ள மொழி தமிழ் .
அணைத்து வார்த்தையும் மிக சிறியது ஆங்கிலத்தில் பல எழுத்துகள் ஒவ்வரு வார்த்தைக்கும் ,தமிழ் சொல் வள மிக்க மொழி .

அம்கிலம் 1000 ஆண்டுக்கு முன் ஆஸ்திரியா என்ற நாடோடி பேசிய மொழி .கூகிள் சென்று ஆங்கில வரலாறு பார்.18 ம் நுற்றாண்டு வரை பைபிள் மொழி பெயர்க்க முடியாத மொழி .ஆங்கிலத்தில் அனைத்தும் கடன் .முதல் இலக்கணமே sesphere உடையது தான்.

Friday 2 April, 2010

கலைஞர் காப்பிட்டு திட்டம்

கலைஞர் காப்பிட்டு திட்டம்:

ஏழை எளிய மக்களுக்கு நவீன தரமான நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

இப்போது மக்களுக்காக காப்பீட்டு திட்டத்தை கலைஞர் தமிழக முதல்வர் தமிழக மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தி உள்ளார்.550 கோடி வருடத்திற்கு ஒரு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது .அந்த 550 கோடிக்கு வட்டி 55 கோடி ஆண்டுக்கு .55000 பேருக்கு மேல் காப்பீட்டு கொடுக்கலாம் தலா ஒரு லட்சம் விதம் . கண்டிப்பாக ஆண்டுக்கு 30000 பயனாளிக்கு கீல் தான் பயன் பெறுவர் .எந்த தனியார் நிறுவனமும் லாபம் இன்றி செயல்படாது.
550 கோடியை அரசு வங்கி வைத்து பாதிக்க பட்டவருக்கு கொடுக்கலாம் .
ஒரு மாதத்துக்கு 1100 பேர் அவர்கள் செலவு 1100*100000 = 11 கோடி அப்படி என்றால் 12 மாதம் 11 கோடி *12 =132 கோடி .தமிழக அரசு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் இடம் கொடுத்த தொகை 550 கோடி .வருடத்துக்கு காப்பிடு நிறுவனத்தின் லாபம் 418 கோடி +550 கோடி பணத்துக்கான வட்டி. அனேகமாக௦ 470 கோடிக்கு மேல் .
தகவல் அறியும் உரிமை கீல் அரசு எத்தனை பயனாளிக்கு எவளவு பணம் கொடுகபட்டுளது என்று கேட்டு பெற்று கொள்ளலாம்.
கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 1 கோடி 44 லட்சம் மக்கள் சேர்ப்பு .69278 பேர் பயன் 200 கோடி ரூபாய் .



பயனாளி அந்த பணத்தை பெருவதுற்கு உள்ள எத்தனை பேருக்கு எவளவு கையுட்டம் கொடுக்க வேண்டி இருக்கும் ?.
அனைத்து பயனாளிக்கும் அட்டை கொடுக்க ஆகும் செலவு .அரசு இயத்ரம் செயல்பாடு .இது எல்லாம் கணக்கு இட்டால் .
அரசு அட்டை கொடுக்க காரணம் மக்கள் இடம் பரிசு சிட்டு கொடுப்பது போல் .தங்களுக்கு ஒரு லட்சம் பரிசு விழுத்தது போல் .
1 .அட்டை பெற வேண்டும்
2 சுகவீனம் வர வேண்டும்
3 .அரசு கூறிய நோய் வர வேண்டும்
4 .அரசு கூறிய மருத்துவமை சிகச்சை பெற வேண்டும்
5 .காப்பிடு தொகைக்கு மேல் செலவு பண்ண திறன் இருக்க வேண்டும்
6 .சரியான முறை அணுகி சரியான கையுட்டம் கொடுத்து .பணத்தை பெறவேண்டும் .
7 .72000 கீல் வருமானம் சான்றுதல் பெற எளிய மக்கள் என்ன படு பட வேண்டும் .

மாவட்டம் 5 முதல் 8 மருத்துவமனை தான்.
51 வகை நோய்க்கு மட்டும் சிகிச்சை .கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 69278 பேர் பயன் .
சுமார் ஆறு மாதத்துக்கு மேல் .30 மாவட்டம் 69278 /30 =2309
2309 /6 =384 .ஒரு மாததுக்கு சுமார் 400 நோயாளியை கையாள திறன் அற்று ஒரு மாவட்டம் முழுவதும் உள்ள மருதுவமணி உள்ளது ?.
அரசு மருத்துவமனை செய்ய முடியாயததை அந்த மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை செய்கிறது ?
.
ஒரு ஆய்வு செயலாம் அரசு மருதுவமணி இல்லாத வசதி அந்த அரசு கூறிய 7 தனியார் மருதுவமணி என்ன உள்ளது
நோயாளி தங்கும் அரை ,அறுவை சிகிச்சை அரை ,மருத்துவர் .
scaning கருவி ரத்த சோதனை பிரான வாயு ரத்தம் .சில நுனிய கருவி .
மருத்துவர் அரசு மருத்துவமனை தான் சிரத்த மருத்துவர் இருப்பார். அப்படி இல்லாத பட்சத்தில் பணம் கொடுத்து அத மருத்துவரை அந்த அறுவை சிகிச்சை செய வைக்கலாம் .தவிர்க்க முடியாத சமயத்தில் .
மருதுவண்மனை சுத்தம் இதை சில பண செலவில் செய்து விடலாம் .
இதை எல்லாம் மனதில் வைத்து தனியார் 100000 ரூபாய் செலவு பண்ணிகிரத்தை அரசு 10000 செலவில் பண்ணிவிடலாம் .
அரசு மருத்துவமனை அந்த நோயாளியை தன்னால் குண படுத்த முடியாது என்று குறிகிறதா?அப்படி எதுவும் சான்று அளிக்கிறதா.

அரசு மருத்துவமனை மூடி தனியார் மருத்துவமனை நன்மைக்கு அரசு முயற்சி .
நோயாளி தன தொடர் சிகிச்சை தனியாரி நாட வேண்டும் முதலில் தனியார் காண்பித்தால்.
பிற உபாதைக்கும் தனியறை நாட வேண்டும்.
சில உளவியல் காரணம் முதலில் இரண்டு முறை இலவசமாக கொடுத்து பின் தன் பக்கம் இழுப்பது .
அரசு ஆண்டுக்கு 550 கோடி செலவு பண்ண தயார் என்றால் நாம் உலக வங்கி இடம் சுமார் 20000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அரசு மருதுவமணியை மிக சிறப்பாக ஆக்கலாம் .காப்பிடு கொடுக்கும் தொகை கடன் அடைத்து விடலாம். .ஆண்டுக்கு ஆண்டு காப்பிடு நிறுவனத்துக்கு கொடுக்கும் தொகை கூடும்.

அரசு செயுமா ?

Thursday 1 April, 2010

குழத்தை காணமல் போனால்

குழத்தை காணமல போனால் முடித்த அளவு
கண்டு பிடிக்க சில வழி முறை .

அரசு ஒரு இனையதளத்தை இந்தியா அளவில் ஆரம்பிக்க வேண்டும் .அதில காணமல் போன குழத்தை முழு விவரம் பதிய வேண்டும்.முடித்த அளவு தெரிந்த விவவரம் அனைத்தும் புகைப்படம் உயரம் நிறம் மொழி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை முடி அடயாளம் தழும்பு ரத்த வகை அப்பா அம்மா உடைய DNA விவரம் விலாசம் காவல் நிலையம் .ஆனதும் பதிய வேண்டும் .

ஒரு சட்டம் இயற்ற வேண்டும் குழத்தை தத்து எடுபோரே குழத்தை DNA சோதனை நடத்தி இந்த இனையதளத்தில் உள்ள DNA உடன் ஒத்து போருதுகிறதா என்று பார்க்க வேண்டும் பொருத்தினால் காவல் நிலையத்தில் புகார் செய வேண்டும் .வெளி நாட்டுக்கு குழத்தை அனுபினாலும் .அதரவற்ற இல்லம் அணைத்து குழத்தையும் DNA சோதனை நடத்தி இந்த இணயதளத்தில் உள்ள DNA உடன் ஒத்து போருதுகிறதா என்று பார்க்க வேண்டும் இணைத்தால் காவல் நிலையத்தில் புகார் செய வேண்டும் .வீட்டு வேலை செய்வோர் உணவு விடுதி செய்வோர்.அனாதையாக வரும் குழத்தை பிணம் .சந்தேக படும் படியான குழத்தை (குழத்தை வைத்து இருபோர் சந்தேக படுவது} திடீர் என்று யாரும் குழத்தை வைத்து இருந்தது தாள் உடன் காவல் நிலையம் தெரிய படுத்துவது .காவலர்கள் தங்கள் தகவல் கொடுப்பவர்(informer ) இடம் தகவல் கொடுக்க சொல்ல வேண்டும் .
குழத்தை வைத்து பிச்சை எடுப்பவர் இடம் இருந்து குழத்தை எடுத்து DNA சோதனை நடத்த வேண்டும் .
குழந்தை காணமல் போவதை தடுப்போம்
இந்த தளத்தை நண்பர் இடம் அறுமுகம் படுத்தவும்.
விமர்சனம் வரவேற்க படுகிறது .

Tuesday 30 March, 2010

ஒட்டு பதிவு இயந்திரம்

ஒரு வாக்கு சாவடி ஒரு இயந்திரத்தில் எத்தனை வாக்கு பதிவு ஆகி இருக்கும் என்று அந்த வாக்கு சாவடி முகவருக்கு தெரியும் .
அந்த விவரத்தை வைத்து .

வாக்கு என்னும் இடத்தில் ஒவ்வரு இயந்திரம்மாக தான் என்ன படும் அந்த இயதரத்தில் பதிவான வாக்கு குர படும் .அபொழுது எந்த ஊர் வாக்கு சாவடி எந்தனை வாக்கு கிடைத்து இருக்கும் என்று தெரிந்து விடும் . வாக்கு பணம் கொடுத்த கட்சி இதன் மூலம் வாக்காளர்கள் மிரட்டபடலாம் .அத்த ஊருக்கு எந்த நன்மையையும் பண்ணாமல் விட்டுவிடலாம் .
முன்பு இந்த பிரச்சனையல் தான் வாக்கு சீட்டு முழுவதும் கலக்கி என்ன பட்டது .

ஒட்டு சீட்டு முறையை நீக்கி விட்டு பழைய படி வாக்கு சீட்டு முறை வாந்தால் நல்லது
ஓட்டு பதிவு இயதிரத்தில் சில முறை கேடு தவிர்க்க .
ஒட்டு இயதிரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் இம்போளுது சில முறை முலம் ஓட்ட படுகிறது தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு பெற்ற கட்சி, சுயட்சை. அகர வரிசை பின் பற்ற படுகிறது .இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி இட்ட உடன் எந்த இடத்தில நம் கட்சி இடம் பெரும் என்பது தெருந்து விடும் .
அதற்கு தகுந்தார் போல மென் பொருள் சில மாற்றி விட்டால் குறிப்பிட்ட கட்சி வாக்கு அதிகம் விழும் படி செய்தால் .இதை தடுக்க

தேர்தலுக்கு முந்திய தினம் அணைத்து வேட்பாளர் முன்னிலை குழுக்கள் போட்டு எந்த வேட்பாளர் சின்னம் எங்கு வர வேண்டும் என்பது அபொழுது முடுவு பண்ணலாம் .ஒட்டிய பின் சீல் வைத்து வேட்பாளர் முகவர் காவலுக்கு வைக்க வேண்டும் .

என்ன இபொழுது மறு நாளே வாக்கு என்ன படுவது இல்லை பலத்த சந்தேகத்தை உண்டுபன்னிகிறது .முன்பு எல்லாம் மறு நாளே என்ன படும் .வாக்கு சாவடிக்கும் வாக்கு என்னும் இடதுக்கும் அதிக பட்சம் 100கிமி இருக்கும் அதற்கு 10 மணி நேரம் போதாது ?

யாராவது உச்ச நீதி மன்றத்தில் இதை கூறி வழக்கு போட்டால் . ?

வெல்ல முடியாத சத்தி அள்ள தி மு க

வெல்ல முடியாத சத்தி அள்ள தி மு க

பிற கட்சி சோர்த்து விடாதிர்கள் வெல்ல முடியதா கட்சி தி மு க அள்ள.
ஆளும் கட்சி மத்திய மாநில உள்ளாட்சி அனைத்திலும் .
அதிகார பலம் .
இருபது மந்திரி மேல் பிரசாரம் பண்ணி
கூட்டணி பலம் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை மற்றும் பதிமுன்று கட்சி.
இடை தேர்தல் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தான் எதாவது தொகுதிக்கு நடக்கும் என்ற மக்கள் மனநிலை .எதிர் கட்சி வெற்றி பெற்றால் தொகுதியை முற்றிலும் புரகனிதுவிடுவர் என்ற பயம் .
மகளிர் சுய உதவி குழு .

ஒரு கட்சி ஒரு சமுகம் ஓட்டை குறி வைக்கும் பொழுது பிற சமுகம் முழுவதும் அத்த சமுக ஓட்டை குறி வைக்கும் கட்சி தோற்க அதற்கு போட்டியாக உள்ள கட்சிக்கு ஓட்டும் விழும் .இந்த காரணத்தால் தான் அ தி மு க பின்னடைவு .
பெனகரம் 32 %பிற சமுகம் மக்கள் இவர்கள் பெரும் பலோர் மன நிலை .எப்படியாவது அந்த சமுக கட்சி வெற்றி பெற கூடாது அதற்கு எந்த கட்சி வெற்றி வாய்ப்பு என்று கருத படுகிறதோ அவர்கள் எந்த கட்சியாக இருத்தலாம் வெற்றி பெரும் என்ன கூடிய கட்சி வாக்கு அளிப்பர் .
இந்த காரணத்தால் தான் கருத்து கணிப்பு வெளி இட கூடாது .

ஆளும் கட்சியாக இருபதால் அரசு கருவுலம் முலம் இனமாக கொடுப்பது .
மக்களுக்கு ஓட்டுக்கு பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் கொடுப்பது
இவ்வளவு பண்ணியும் தி மு க 36354 வாக்கு வி்த்தியாசத்தில் வெற்றி பெற முடித்து .இரண்டாம் நிலை கட்சி இன்னும் முயன்று 18178 ஒட்டு வாங்கி இருதால் தி மு க தொற்று இருக்கும்.
வெல்ல முடியாத சத்தி அள்ள .
விறு கொண்டு எழு .

தமிழகத்தின் இயற்ற்கை வளத்தை சுரண்டி தான் பணம் கொடுக்க படுகிறது .உன் சொத்தை ஒருவன் விற்று உனக்கு குஅட்டர் பிரியாணி தண்ணி தொலைகாட்சி ஒரு 5000 ரூபாய் கொடுத்தா எப்படி இருக்கும் .அது மாதிரி தான் இது .

Monday 29 March, 2010

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 100 ஆக்கலாம் டிசெல் 80 ஆக்கலாம் .
மிக அதிக பெட்ரோல் பயன் படுத்துவது தடுக்க .அந்நிய செலவாணி இருப்பை காக்க.
இத்த விலை விற்றால் கடும் விலை ஏற்றம் என்ற கவலை புரிகிறது .

லாரி பஸ் மிது மட்டும்
பெட்ரோல் விலை ஏற்று முன் வரி முழுவதும் நீக்க வேண்டும் .
ஆண்டு வரியை முழுவதும் நீக்க வேண்டும்
மதிய மாநில உள்ளாட்சி எந்த வரி விதிக்க கூடாது .
சுங்க சாவடி கட்டணம் முழுவதும் நீக்க வேண்டும்
உதிரி பக்கம் வரி முழுவதும் நீக்க வேண்டும்
அனுமதி கட்டணம்(பெர்மிட் ) முழுவதும் நீக்க வேண்டும்
டயர் மீது வரி முழுவதும் நீக்க வேண்டும்
அரசே விபத்து நடக்கும் பொழுது இழப்பை அரசே செலுத்த வேண்டும்
சிரான சாலை வசதி செய்து தர வேண்டும்

பெட்ரோலிய விலை அடிக்கடி கூட்ட கூடாது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் கூட்ட வேண்டும் .
அடிக்கடி கூடினால் அந்த காரணம் வைத்தே விலை வாசி ஏற்ற படும் .
2 %சதவிகித பெட்ரோல் விலை ஏற்றம் 5 % விலை ஏற்றம் வலி வகுத்துவிடும் .உண்மை என்ன வென்றால் 2 %பெட்ரோலிய விலை ஏற்றம் ௦.01 %விலை ஏற்றம் தான் .
உதாரணம் அரிசி ஒரு லாரி 600கிமி செல்ல 2 % பெட்ரோல் விலை ஏற்றம் முலம் லாரி வாடகை 300 ரூபாய் தான் அதிகம் .ஒரு லாரி 40000 கிலோ அரிசி இருக்கும்
300 /40000 =௦0.0075 ரூபாய் தான் .
ஒரு மூட்டை விலை ஏற்றம் ஒரு ரூபாய் தான் .அனால் ?
விமர்சனம் வரேவேர்கபடுகிறது