Thursday 1 April, 2010

குழத்தை காணமல் போனால்

குழத்தை காணமல போனால் முடித்த அளவு
கண்டு பிடிக்க சில வழி முறை .

அரசு ஒரு இனையதளத்தை இந்தியா அளவில் ஆரம்பிக்க வேண்டும் .அதில காணமல் போன குழத்தை முழு விவரம் பதிய வேண்டும்.முடித்த அளவு தெரிந்த விவவரம் அனைத்தும் புகைப்படம் உயரம் நிறம் மொழி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை முடி அடயாளம் தழும்பு ரத்த வகை அப்பா அம்மா உடைய DNA விவரம் விலாசம் காவல் நிலையம் .ஆனதும் பதிய வேண்டும் .

ஒரு சட்டம் இயற்ற வேண்டும் குழத்தை தத்து எடுபோரே குழத்தை DNA சோதனை நடத்தி இந்த இனையதளத்தில் உள்ள DNA உடன் ஒத்து போருதுகிறதா என்று பார்க்க வேண்டும் பொருத்தினால் காவல் நிலையத்தில் புகார் செய வேண்டும் .வெளி நாட்டுக்கு குழத்தை அனுபினாலும் .அதரவற்ற இல்லம் அணைத்து குழத்தையும் DNA சோதனை நடத்தி இந்த இணயதளத்தில் உள்ள DNA உடன் ஒத்து போருதுகிறதா என்று பார்க்க வேண்டும் இணைத்தால் காவல் நிலையத்தில் புகார் செய வேண்டும் .வீட்டு வேலை செய்வோர் உணவு விடுதி செய்வோர்.அனாதையாக வரும் குழத்தை பிணம் .சந்தேக படும் படியான குழத்தை (குழத்தை வைத்து இருபோர் சந்தேக படுவது} திடீர் என்று யாரும் குழத்தை வைத்து இருந்தது தாள் உடன் காவல் நிலையம் தெரிய படுத்துவது .காவலர்கள் தங்கள் தகவல் கொடுப்பவர்(informer ) இடம் தகவல் கொடுக்க சொல்ல வேண்டும் .
குழத்தை வைத்து பிச்சை எடுப்பவர் இடம் இருந்து குழத்தை எடுத்து DNA சோதனை நடத்த வேண்டும் .
குழந்தை காணமல் போவதை தடுப்போம்
இந்த தளத்தை நண்பர் இடம் அறுமுகம் படுத்தவும்.
விமர்சனம் வரவேற்க படுகிறது .

No comments: